உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள்
அகழ்யுத்தம்
(கலிவிருத்தம்)
பெண்டு பிள்ளைகள் பேணிக் காத்திடப்
பண்டு செய்யரண் பார்த்து வைத்தனர்
கண்டு சென்றனன் கதையைச் செப்பிடத்
தொண்டு செய்திடுந் தூத யூதனாம் .
கொண்டு கூட்டு :
பெண்டுபிள்ளைகள்பேணிக்காத்திடப்பண்டுசெய்அரண்பார்த்துவைத்தனர்.யூதர்களுக்குத்தூதனாய்த்தொண்டுசெய்துவந்தயூதன்ஒருவன்இவ்வரணைஉளவுபார்த்துஇக்கதையினைக்கண்டுசெப்பிட(ஆங்குச்)சென்றனன்.
பொருள் :
முஸ்லிம்களின்பெண்களையும்பிள்ளைகளையும்காப்பாற்றுவதற்காகமிகப்பழமையிற்செய்தஅரணைப்பார்த்துவைத்தனர்.யூதர்களுக்குத்தூதனாய்தொண்டுசெய்துவந்தயூதன்ஒருவன்இவ்வரணைஉளவுபார்த்துஇக்கதையினைக்கண்டபடிசொல்வதற்குஆங்குயூதர்களிடம்சென்றனன்.
குறிப்பு :
பெண்டு:பெண்கள்,பண்டு:பழமை,அரண்:பாதுகாப்புஅரண்,தொண்டு:ஊழியம்,தூதன்:உளவாளன்.