சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்மூலம் ஆத்ம சகோதரர்நாகூர் மீரான் கனி
ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வீட்டில் ஜூன் மாதம் 03ம் தேதி ஞாயிறு பின்னேரம் (திங்கள்
இரவு) மஹ்ரிப் தொழுகைக்கு பின்இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்மசகோதரர்களும் பெருந்திரளாக கலந்து இப்புனித
இரவைசிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும் இரவு உணவு
வழஙகப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.