சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்மூலம் ஆத்ம சகோதரர் N. அப்துல்
வஹாப் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்ஹிஜ்ரி 1434 முஹர்ரம் மாதம் பிறை 14ல்
(29/11/2012) புனித இராத்திபு நிகழ்ச்சிநடந்தது.இந்நிகழ்ச்சியில் கலிபாகள் மற்றும் ஆத்ம
சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்தப்ருக் மற்றும் இரவு உணவு
வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.
.bmp)
.bmp)
.bmp)
.bmp)