சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞானசபையின் மூலம் ஆத்ம சகோதரர் முஹம்மது
சலாஹுதீன் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433 ரமலான் மாதம் பிறை 14ல்
(ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி2012) இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இராத்திபு மஜ்லிஸ் மஃரிப்
தொழுகைக்கு பின்னர்நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள்
பெருந்திரளாக கலந்துஇப்புனித இரவை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக்
மற்றும் இரவு உணவுவழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.