சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் மூலம் ஆத்ம சகோதரர் A.E.பீர் முஹம்மது
ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில் ஹிஜ்ரி 1433துல்கஃதா மாதம் பிறை 14ல் (30/09/2012)
புனித இராத்திபு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலீபாமற்றும் ஆத்ம சகோதரர்களும்
கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்தப்ருக் மற்றும் இரவு உணவு
வழங்கப்பட்டன.இனிதே இந்நிகழ்ச்சி நிறைவேறியது.