சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -2

16.01.13 07:54 AM

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 


மூலம் ஆத்ம சகோதரர் Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் 


கண்மணி நாயகம்ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 


புகழ்பாக்களான சுபுஹான மெளலிதுநிகழ்ச்சி 14-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்

 

கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்துசிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் 


மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.


emsabai.jalal