புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்
மூலம் ஆத்ம சகோதரர் Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில்
கண்மணி நாயகம்ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித
புகழ்பாக்களான சுபுஹான மெளலிதுநிகழ்ச்சி 14-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்
கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் கலந்துசிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக்
மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன.


