புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்
முலம் ஆத்ம சகோதரர் A.E.பீர் முஹம்மதுஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில்
கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களின் புனித
புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 15-01-2013 அன்றுநடந்தது. இந்நிகழ்ச்சியில்
ஆத்ம சகோதரர்கள் கலந்துசிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ரூக் மற்றும் இரவு
உணவு வழங்கப்பட்டன.


