சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் Eng.N. அப்துல்
ஜலீல் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்ஹிஜ்ரி1434 ஸபர் மாதம் பிறை 14ல்
(27/12/2012) புனித இராத்திபு நிகழ்ச்சிநடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம
சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்தப்ருக் மற்றும் இரவு உணவு
வழங்கப்பட்டன.இனிதேஇந்நிகழ்ச்சி நிறைவேறியது




