சென்னை ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மூலம் ஆத்ம சகோதரர் O.M.C.ஜீலானி
ஹக்கியுல் காதிரி அவர்கள்வீட்டில் ஹிஜ்ரி 1433 ரமலான் மாதம் பிறை 17ல் (05ம்
தேதி ஆகஸ்ட் 2012) பத்ரு மவ்லுது மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி
நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்கள் பெருந்திரளாக
கலந்து இப்புனித நாளைசிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் மற்றும்
இரவு உணவு வழங்கப்பட்டனஇனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.