திண்டுக்கலில் மிலாது நபி விழா

13.02.13 09:35 AM

திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு, கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின (மீலாது) கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (11/2/2013) அன்று இனிதே நடைபெற்றது.

புனித மௌலிது மஜ்லிஸ் 

வரவேற்புரை  S.காஜா நஜ்முதீன் ஹக்கிய்யுள் காதிரி.

நபிபுகழ்ப்பா : கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ.

தலைமை : தலைமை  கலீபா H.M.ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி.

 ஹாஜி  N. ஷாகுல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்கள்.

உயர்திரு S.K.C  குப்புசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்கள்.

திண்டுக்கல் MLA K. பாலபாரதி அவர்கள்.

விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள்..

emsabai.shahul