திருமுல்லைவாசலில் புனித கந்தூரி நிகழ்ச்சி - 2012

06.10.12 04:29 PM

குதுபுகள் திலகம்ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் 


ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி)அவர்களின் 48வதுவருட கந்தூரி தினம் 03/10/2012 


புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு சங்கை மிகு ஷெய்குநாயகம் 


குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா அஸ்ஸய்யது கலீல் அவ்ன் 


மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம்அவர்கள் 


தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள 


திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.


மெளலிதுராத்திபுதுவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே


நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் மற்றும் கந்தூரிஉணவு 


வழங்கப்பட்டது...இந்நிகழ்ச்சியில் மெளலானாமார்கள், 


கலீபாக்கள்,மூரீதீன்கள்,அஹ்பாக்கள்அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


emsabai.jalal