குதுபுகள் திலகம்ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல்
ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி)அவர்களின் 48வதுவருட கந்தூரி தினம் 03/10/2012
புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு சங்கை மிகு ஷெய்குநாயகம்
குத்துபுஸ்ஸமான் ஸம்ஷூல் வுஜுது ஜமாலிய்யா அஸ்ஸய்யது கலீல் அவ்ன்
மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹூஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம்அவர்கள்
தலைமையில் மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள
திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.
.bmp)
.bmp)













மெளலிது, ராத்திபு, துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே
நிறைவு பெற்றது...அனைவருக்கும் தப்ரூக் மற்றும் கந்தூரிஉணவு
வழங்கப்பட்டது...இந்நிகழ்ச்சியில் மெளலானாமார்கள்,
கலீபாக்கள்,மூரீதீன்கள்,அஹ்பாக்கள்அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.