நபிபி றந்த போதினில்
நலங்கு றைந்த நாடிது
தபமொ ழிந்து வளமிகத்
தண்மை கொண்டொ ளிர்த்ததே.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் - ரபீஉல் அவ்வல் பிறை 3-இல் (15.01.2013) திங்கட்கிழமை மாலை புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், ஜனாப். S . முஹம்மது அனஸ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. மஜ்லிஸில் முரீதுப் பிள்ளைகள் - அஹ்பாபுகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்வின் நிறைவாக, கந்தூரி உணவு வழங்கப்பட்டது.
" இறைவனே எல்லா திடுக்கங்களிலிருந்தும் சோதனைக
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்