புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 6

19.01.13 06:10 AM

முகம லர்ந்த  முகமதர்
        அகம  லர்ந்த   அகமதர்
சகம துய்ய  பூரணச்
         சந்தி ரன்போல் வந்தனர்.


புகழப்பட்ட - புகழப்படக்கூடிய - புகழப்படவேண்டிய பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ரபீஉல் அவ்வல்  பிறை 6-இல் (18.01.2013 - வெள்ளிக்கிழமை மாலை) திருச்சியில் ஜனாப். முஹம்மது அலி ஹக்கிய்யுல்  காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் ஆத்மா சகோதரர்களும் - முஹிப்பீன்களும் திரளாக கலந்து கொண்டார்கள். நிறைவாக தப்ரூக் மற்றும் கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.

"சுகதாக்களைக் கொண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகர் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டும், தேவைகளைப் பூர்த்தி செய்கிறதையும், சோதனைகள் அனைத்திலிருந்தும் மார்க்கம், உலகமாம் இவைகளிலும் நரகத்திலுமுள்ள ஆபத்துக்களிலிருந்தும் காப்பற்றுகிறதையும், சிருஷ்டி கருத்தாவான அல்லா(ஹ் )விடம் கேட்கிறோம்". (பதுறு மௌலிது)

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா  ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari