பன்னிரெண்டுநாளிது
பதிப்பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக்கெல்லாம்
மதிப்பிறந்தபுனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்
சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.
இடம் :கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடு
நாள்-13-01-2013
இந்நிகழ்ச்சியில்கலீபா மற்றும் ஆத்ம சகோதார்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சிநிறைவேறியது.

.bmp)
.bmp)