Pezhai » 2015 » Feb2015 » மெய்ஞன இளைஞர் அணி
மெய்ஞன இளைஞர் அணி
முன் எப்போதும்இல்லாதவகையில்தமிழகத்தில்முஸ்லிம்இளைஞர்கள்அணி திரட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்ஒன்றுபோலஎழுச்சிகொள்கிறார்கள். புயலைப்போலசெயல்படுகின்றார்கள். ஊர்ஊருக்குஅவர்களின்அடையாளம்தான்முஸ்லிம்சமுதாயத்தின்அடையாளமாகஅறியப்படுகிறது.
இந்தவிசயமெல்லாம்மகிழ்ச்சிக்குரியதுதான்! ஆனால், இந்தஇளைஞர்கள்எதன்மூலம்தூண்டப்படுகிறார்கள்? யாரால்வழிநடத்தப்படுகின்றனர்? இவர்களின்களப்பணிஎதுவாகஇருக்கிறது? எனசிந்தித்துப்பார்த்தால்அதுவேதனைக்குரியவியம்தான்.
இந்தஇளைஞர்கள்இஸ்லாத்தை - குர்ஆனை - ஹதீஸைநிறையப்பேசுகிறார்கள். ஆனால்... தப்புத்தப்பாக! தலைகீழாக! இஸ்லாமியஅடிப்படைகளுக்குமாற்றமாக! களப்பணிநிறையச்செய்கின்றார்கள். ஆனால், அதுதொண்ணூறுசதவீதம்கட்டைப்பஞ்சாயத்துக்கதையாகத்தான்நிகழ்ந்தவண்ணமிருக்கிறது.
இந்தஇளைஞர்சக்தியைசுன்னத்வல்ஜமாஅத்தைச்சேர்ந்தவர்கள்அடையாளம்காணத்தவறியதால்தான்நம்இளைஞர்களின்ஆக்கசக்திஅழிவுசக்தியாகபரிணாமப்படுத்தப்பட்டிருக்கிறது? இதற்குமாற்றுவழிஎன்ன? சங்கைமிகுசெய்குநாயகம்அவர்கள்வழிகாட்டுகிறார்கள். எப்படி?
சுன்னத்வல்ஜமாஅத்தைச்சேர்ந்தவர்கள்இளைஞர்களைஅடையாளம்காணுங்கள். அவர்களைஓரணியில் திரட்டுங்கள். அமைதிக்காகவும், மஹல்லாவின்நற்பணிக்காகவும்உண்மையானசுன்னத்வல்ஜமாஅத்கொள்கைகளைப்பரப்பவும்அவர்களைப்பயன்படுத்துங்கள்எனஊக்கம்தருகிறார்கள்.
அதுமட்டுமல்ல! தங்களைப்பின்பற்றும் முரீதுப்பிள்ளைகளிலும்இளைஞர்அணிஒன்றைஏற்படுத்தஅவர்கள் கட்டளையிடுகின்றார்கள். நம்இளைஞர்கள்சிந்தனையில்மெய்ஞ்ஞானத்தைச் சுமந்தவர்களாக - செயலில்பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களின்நற்பண்பில் கலந்தவர்களாக - தியாகத்தில்அஹ்லபைத்தினரின்அர்ப்பணிப்பில்மலர்ந்தவர்களாக - வீரத்தில்ஸஹாபாக்களின்நிழல்களாக - உருவாகவேண்டுமெனஆவல்கொள்கிறார்கள்.
அந்தஅணி “ஞானஇளைஞர்அணியாக” வலம்வரவேண்டுமென்றுபெயர்சூட்டிமகிழ்கின்றார்கள். அன்பர்களே! உங்கள்வீட்டுப்பிள்ளைகளைஉற்றுப்பாருங்கள்! அவர்கள்ஒன்றுமறியாதசிறுபிள்ளைகள்என்ற எண்ணத்தைஉதறித்தள்ளிவிட்டு “ஞானஇளைஞர்அணி”யில்ஒன்றுபடுத்துங்கள்! சங்கைமிகுசெய்குநாயகம்அவர்களின்புனிதப்பணியில்ஈடுபடுத்துங்கள்.
இனிஞானம்வாழும்! அதுவேஉலகாளும்! பூமிபுதியதாகுமே! என்றபாடல்வரிக்குஉயிர்கொடுங்கள்.