முத்துக்கள் மூன்று
சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் !
சங்கைமிகு ஷைகு நாயகம்குத்புஸ்ஸமான் ஷம்ஷுல் வுஜூது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள் தங்களின் புனித இந்திய விஜயமாக திருச்சி மாநகருக்குவருகை தந்திருந்த போது, அருமை நாயகமவர்களுக்குப்பிடித்த மூன்று விஷயங்கள் என்னும் தலைப்பில் சில வினாக்களைச் சமர்ப்பித்தோம் !
சங்கைமிகு நாயகமவர்கள் அவற்றிற்கு அன்பாகவும் அழகாகவும், உற்சாகமாகவும் அருளியவிடைகளை ஈங்கண் வழங்குவதில் ஆனந்தங் கொள்கிறோம் .
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
(1) எமது முரீதுப் பிள்ளைகள் (2) அறிவு சார்ந்த நூற்கள் (3) பிறருக்கு மரியாதை செய்வது .
(1) தாய்தந்தையில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து அவர்களைச் சங்கைப்படுத்தாதவர்கள் நாசமடையட்டும் .
(2) சங்கைமிகு ரமலான் மாதம் தோன்றி அதனைச் சங்கை செய்யாதவர்கள் நாசமடையட்டும் .
(3) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரைக்கேட்டு ஒருவர் ஸலாவத்து கூறவில்லையெனில் அவன் நாசமாகட்டும் என்பதாகச் சபிக்கப்பட்டு இருக்கிறார்கள் என ஹதீஸில் காணப்படுகிறது. அவ்வகையில் சங்கைமிகு ஷைகு நாயகமவர்களால் சபிக்கப்படும் மூவர் யார் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
(1) குர்ஆன் ரீஃப்ஓதாதவர்கள்
(2) இஸ்லாமியஒழுங்குமுறைக்கு முற்றிலும் முரணாக நடப்பவர்கள் .
(3) தாய்தந்தையரைக் கொடுமைப்படுத்துபவர்கள் .
வினா : சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் விரும்பக் கூடிய மூன்று தமிழ்நூற்கள் யாவை ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. கம்பராமாயணம் 2. நளவெண்பா 3 . கலிங்கத்துப்பரணி .
வினா : சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய தமிழ்ப்புலவர்கள் ( தமிழறிஞர்கள் ) மூவர்யாவர் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. கம்பர் 2. திருவள்ளுவர் 3. பாரதியார்
வினா : சங்கைமிகு ஷைகு நாயகமவர்களுக்கு மிகவும் பிடித்த நபிமார்கள்மூவர் யாவர் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. எங்கள்பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
2. ஹள்ரத்இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் .
3. ஹள்ரத்ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் .
வினா : சங்கைமிகு ஷைகு நாயகமவர்களுக்கு மிகவும் பிடித்த குத்புமார்கள்மூவர் யாவர் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. குத்புநாயகம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி )
2. குத்புகள்திலகம் அபுல் ஹஸன் ஷாதுலிய்யி நாயகம் ( ரலி )
3. எங்கள்அருமைத் தந்தை நாயகம் குத்புல் ஃபரீது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா ( ரலி ).
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. அறபுஅதிகம் கற்றவர்கள்
2. புலமைவாய்ந்தவர்கள்
3. கராமத்துகள்நிறைந்தவர்கள் .
சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் :
1. அறபியில்கரை கண்டவர்கள்
2. அன்னவர்களின்கவிதைகள் கடல் போன்றவை
3. தர்க்கத்தில்என்றும் தோற்றிடாதவர்கள் .
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. அனைத்துவி ஷயங்களிலும் ஒழுங்குப் பிரகாரம் நடத்தல்
2. சொன்னதைச்செய்தல்
3. உண்மையாகநடந்து கொள்ளல் .
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. பொய்யாமை ( எப்பொழுதும் உண்மை பேச வேண்டும் )
2. நேர்மையாகஇருக்க வேண்டும் .
3. ஷைகில்அயராத பக்தி இருக்க வேண்டும் .
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. இஸ்லாமியஷ ரீஅத்தில் ஊன்றுதலான முறையில் நடந்து கெள்ள வேண்டும் .
2. ஷைகிடம்தன்னை அர்ப்பணித்தல்
3. நேர்மையைக்கடைபிடித்தல்
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. தொழுகைஇருத்தல் வேண்டும் .
2. நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது குறையாத அன்பு இருக்க வேண்டும் .
3. விடாதுதொடர்ந்து ஸலவாத்துச் சொல்ல வேண்டும் .
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. பெரியோருக்குமரியாதை செய்தல் .
2. ஏழை , எளியவருக்குஉதவி புரிதல் .
வினா : சங்கைமிகுஷைகு நாயகமவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இயங்கி வரும் மூன்று சபைகள்யாவை ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. துபைஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
2. மதுக்கூர்ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
வினா : சங்கைமிகுஷைகு நாயகமவர்களால் மறக்க முடியாத மூன்று நபர்கள் யாவர் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. கலீஃபா . காதிர்முஹம்மது ஆலிம் தாவூதி பாகவி , வேல்வார்கோட்டை .
2. கலீஃபா . மெளலவி . பி . கே . ஹுஸைன்முஹம்மது ஆலிம் பாகவி , திருச்சி .
வினா : இயற்கைப்பொருட்களில்சங்கைமிகு நாயகமவர்கள் இரசித்துப் பிரமிக்கும் மூன்று வி ஷயங்கள் யாவை ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. சூரியஉதயம் ( சூரியோதயம் )
2. கானகத்தில்வீசும் நிலா
வினா : ஹக்கைப்பரிபூரணமாக அறிய எளிய வழிகள் மூன்று யாவை ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. தனித்தனியாய்க்காண்பதை விட முழுமையாக ஆராய்தல் .
2. ஹக்கிலேயேஇலயித்து இருத்தல் .
வினா : உலகில் வாழும் மூடர்கள் மூவர் எனயாரைக் குறிப்பிடலாம் ?
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :
1. ஒன்றைஇரண்டாகப் பிரிப்பவர் .
2. ஒவ்வொருவிதமாக இறைவனை நினைத்து வணங்குபவர் .
3. இறைவனைஅறியாத பாவிகளாக வாழ்பவர் .
வினாக்கள் - கிப்லா ஹள்ரத் , திருச்சி .