மரபணு[ விஷ ]வாழைப்பழம் !
முன்பெல்லாம்டாக்டர்கள் தினமும் ஒருவாழைப்பழமாவது சாப்பிடுங்கள் ,உடம்புக்குரொம்ப நல்லது என்பார்கள் .ஆனால்தற்போது மரபணு மாற்று பெரியமஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவேவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் .
காரணம் ,தற்போதுசென்னை வாசிகள் பெரும்பாலானேர்உடலில் ,தொண்டையில்அலர்ஜி , சைனஸ் ,தும்மல் ,வயிற்றுக்கோளாறு , வயிற்றுவலி , சிறுநீரகக்கற்கள் , அடிக்கடிதலைவலி , புட்பாய்சன் ..என்றுகடுமையாக அவதிப்படுகிறார்கள் .இவர்களைநோயாளிகளாக மாற்றியது இந்தமரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான் .
இயற்கையானவாழைப்பழம் பழுத்தால் இரண்டொருநாளில் அழுகிவிடும் .இயற்கையானமஞ்சள் , பச்சைநாடன் , ரஸ்தாளி ,மலைப்பழம் ,தேன்கதளி ,நாட்டுப்பழம்,நாட்டுச்சக்கைப்பழம் ,கற்பூரவள்ளி ,ஏலக்கிஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும் ,நல்லருசியாகவும் இருக்கும் .
இந்தப்பழங்கள் உடம்புக்கு சத்தாகவும் ,மற்றஉணவை செரிமானமாக்கவும்பயன்படும் .மலச்சிக்கலால்பாதிக்கப்படுவோரும் தினமும்இரவில் வாழைப்பழம் சாப்பிடுவர்கள் .பொதுவாகஇயற்கையான வாழை ரகங்களில்நோய்த் தொற்று ஏற்படும் .இவற்றைபூச்சுக் கொல்லிகளைப்பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்தவேண்டும் .இந்தரகங்களை பழுத்த உடன் நாம்சாப்பிடுவது வழக்கம் .
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாகபூச்சிகளைக் கொல்லும் விஷச்சத்தைவாழைமரத்தின் மரபணுவில்செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள்வெற்றி கண்டுள்ளனர் .இதைத்தான்நாம் பி . டிவாழை என்று அழைக்கிறோம் .கேவின்டிஷ் என்ற பெயருடன் நம்மூரில்கள்ளத்தனமாக விற்கப்படுகிறது .இப்பழங்களில்விஷத்தன்மை மிக அதிகமாகஇருப்பதால் அமெரிக்காவில்இந்த வாழைப்பழம் பயிரிடவோவிற்கவோ அனுமதிக்கப்படவில்லை .
ஏழ்மையிலும்பசிபட்டினியிலும் வாடும்ஆப்பிரிக்கா ,உகாண்டா .இங்குதான்முதன்முதலில் 2007- ஆம்ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் உகாண்டா அதிபரை மிரட்டிஅந்நாட்டின் பாராளுமன்றத்தில்சட்டம் கொண்டு வர பி . டிவாழை எனப்படும் கேவின் டிஷ்வாழைப்பழத்தை முதன் முதலில்பயிரிடச் செய்தார் .
உகாண்டாவில்பயிரிடுவதற்கு முன்பாகவேஇந்தியாவில் சர்வதேச கம்பெனிகள்இந்திய நிறுவனங்களின் துணையுடன்கள்ளத்தனமாக இவ்வகை மரபணுமாற்று பி . டிகேவின்டிஷ் வாழைப்பழத்தைபயிரிடவும் விற்பனை செய்யவும்ஆரம்பித்து விட்டனர். இந்தகேவின்டிஷ் மரபணு மாற்றுமஞ்சள் வாழைப்பழம் பெங்களூர்வாழைப்பழம் என்ற பெயரில்சென்னை உட்பட தமிழகம் முழுவதும்விற்கப்படுகிறது .முதலில்சென்னையில் சென்ட்ரல் ,எழும்பூர்ரயில் நிலையத்தில் பெங்களூர்வாழைப்பழம் என்ற பெயரில்இந்த பி . டிவாழைப்பழம் விற்கப்பட்டது .மக்களுக்கோ ,வியாபாரிகளுக்கோஇதன் கொடூரத்தன்மை பற்றிஎதுவும் தெரியாததால் சென்னைமுழுவதும் இந்த வாழைப்பழவிற்பனை விரிவுபடுத்தப்பட்டது .
மாதக்கணக்கில் வைத்திருந்துவிற்றாலும் கெட்டுப் போகாதுஎன்ற ஆசை வார்த்தை கூறிவியாபரிகள் இந்த மரபணுமாற்றுகேவின்டிஷ் வாழைப்பழத்தைவிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் .இதனால்சென்னையில் முக்கிய கம்பெனிகளின்சூப்பர் மார்க்கெட்டுகளில்வாழைப்பழம் மட்டுமே விற்கும்நிலை உள்ளது .மதுரை ,சேலம் ,கோவை ,நெல்லைபோன்ற நகரங்களில் இந்த பி . டிமரபணு மாற்று வாழைப்பழம்அறிமுகப்படுத்தப்பட்டாலும்இதற்கு போதிய வரவேற்பு இல்லை .இந்தமரபணு மாற்று வாழைப்பழம்இயற்கை வாழைப்பழம் போல்ருசியாக இருக்காது .
இதனால்மற்ற நகரங்களில் இதனை யாரும்வாங்கவில்லை .எனவேசென்னையில் அறிவிக்கப்படாததடை போல வேறு இயற்கையானவழைப்பழமே விற்காத வண்ணம்,சர்வதேசநிறுவனங்கள் கேவின்டிஷ்வாழைப்பழம் மட்டுமே விற்கும்வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன .இதற்குகார்ப்பரேட் கம்பெனிகள்பெரிதும் உதவியாக உள்ளன .
பி . டிகத்தரிக்காய்க்கே இன்னும்இந்திய அரசு முழுமையான அனுமதிவழங்கவில்லை .பி . டிரக மரபணு காய்கறி ,பழங்கள் ,உயிரைமெல்ல மெல்ல கொல்லும் விஷமாகும் .ஒருமுறைமட்டும் காய்த்து கனியாகும். செயற்கையாகமலட்டுத்தன்மை ஆக்கப்பட்டமரபணு மாற்று காய்கறி பழங்களைதொடர்ந்து சாப்பிட்டால்மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு ,கேன்சர் ,செரிமானக்கோளாறு , தோல்நோய் , சிறுநீரகநோய்கள் ,அலர்ஜிபோன்றவை உண்டாகும் .
இந்நிலையில்இந்திய அரசிடமோ ,விவசாயத்துறையிடமோ ,பல்கலைக்கழகங்கள் ,ஆராய்ச்சிசாலைகளிலோ எந்தவித அனுமதியும்பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள்வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம்என்ற பெயரால் விற்பனைசெய்யப்படுகிறது .
பெங்களூர்வாழைப்பழம் என்று விற்பனைசெய்யப்படும் மரபணு மாற்றுபி . டிரக மஞ்சள் வாழைப்பழம் காட்டுகொட்டை வாழையில் ,மீன்சோளம் , காட்டுமொச்சை இவற்றின் மரபணுவைபுகுத்தி கண்டுபிடிக்கப்பட்டதாகும் .
இயற்கையானவாழை ரகங்கள் வாழையடி வாழையாகவாழை மரத்திலிருந்துகிழங்கிலிருந்து செடி வளரும் .அதனைப்பிரித்து நட்டாலே புதிய வாழையைபயிர் செய்ய முடியும் .ஆனால்பி . டிரக கேவின்டிஷ் வாழை ஒருமுறைமட்டுமே காய்க்கும் வண்ணம்மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டுசெயற்கையாக மலடாக்கப்பட்டதாகும் .எனவேவிவசாயிகள் தாமாகவே மறுதடவைபயிர் செய்ய முடியாது .
திசுவளர்ப்புமுறையில் செடி வாழை சர்வதேசகம்பெனிகளின் ஏஜெண்டுகளால்உற்பத்தி செய்யப்பட்டுவிவசாயிகளுக்கு பயிரிடவழங்கப்படுகிறது .இவ்வகைபி . டிரக மரபணு மாற்று வாழையைதொடர்ந்து தோட்டத்தில் பயிர்செய்தால் அந்த நிலத்தில்உள்ள நன்மை செய்யும் புழு ,பூச்சிகள் ,பாக்டீரியாக்கள்மொத்தமாக அழிக்கப்பட்டு அந்தநிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாகமாறிவிடும் என்கிறார் டாக்டர் .திருத்தணிகாசலம் .
உளூவேமருத்துவம் .
“விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கை வரை உங்கள் கரங்களையும், கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலையை மஸஹ் செய்யுங்கள். என்று கூறுகிறான். இதை அடிப்படையாகக் கொண்டு அண்ணல் நபி அவர்கள் உளு செய்ய கற்றுக் கொடுத்தார்கள். இந்த உளுவினால் ஒருவர் தினமும் 5 வேளைத் தொழுகையில் மட்டும் 15 முறை தன் உடல் உறுப்புகளை கழுவிக் கொள்கிறார். இந்த உளுவில் முகத்தை கழுகும் ஒவ்வொரு முறையும் சீன முகப்பயிற்சியான ‘டாயிஸ்ட்’ உடன் ஒத்து இருக்கிறது. இது சீனாவின் புகழ்பெற்ற பாரம்பரிய பயிற்சியாக போற்றப்படுகிறது. இந்த முகப்பயிற்சியால் பயன்கள் அதிகம் என்று பீஜிங்கில் உள்ள அக்குபஞ்சர் நிறுவனம் கூறுகிறது.