துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 14/9/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்களின் 77 வது பிறந்ததின விழா கண்ணியமிக்க மௌலானாமார்களின் முன்னிலையில் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புர்தா மற்றும் கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது..
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்
Your content goes here...