துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை மௌலானாமார்களின் முன்னிலையில் இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கர்பலாவின் வரலாற்றை நெகிழ்ச்சியுடன் கலீபா A.P.சகாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக அனைவருக்கு தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்