நாள் : ஜூன் 1 சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி
சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள். திருச்சி மதுரஸதுல் ஹசனின் பீ ஜாமிஆ யாஸீன் அரபுக்கல்லூரிக்கு கடந்த ஜூன் 1-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களை சந்திக்க தமிழகமெங்கும் இருந்து திரளான முரீதீன்கள் அஹ்பாபுகள் அருளாசி பெற்றுச் சென்றனர்.