துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 07/06/2012 வியாழன் மாலை 8.00 மணிக்கு மாதக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் தலைமை ஏற்று நடாத்தினார்கள்.
இம்மாதக் கூட்டம் கலந்துரையாடலாக நிகழ்ந்தது.








கூட்டத்தின் நிறைவாக தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவு பெற்றது.
புகைப்படங்கள்
முதுவை ஹகமது ஹிம்தாதுல்லாஹ்