திண்டுக்கல்லில் பதுறு சஹாபாக்கள் நினைவு தின இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி.

By - emsabai
16.08.12 05:54 PM

பதுறு சஹாபாக்கள் நினைவு தின இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழா திண்டுக்கல்லில் 06.08.12 அன்று சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

emsabai