திருச்சிமணப்பாறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் நிர்வாகக் குழுத் தலைவர் தலைமை கலீஃபா எம்.ஹபீபுல்லாஹ் பி.எஸ்.ஸிஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார்.
திண்டுக்கல்மறைஞானப்பேழை ஆன்மீக மாத இதழ் ஆசிரியர் கலீஃபா ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது மன்பஈ,பேராசிரியர்என்.ஸயீது முஹம்மது ஆலிம் மன்பஈ,பேராசிரியர் என்.முஹம்மது ரஃபீஉத்தீன் நூரீ,முகவைஇமாம் வி.எம்.முஹம்மது ஹஸன் யாசீனிய் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாககல்லூரி முதல்வர் டி.மக்தூம்ஜான் எம்.எஸ.ஸி. எம்.எட். வரவேற்புரையாற்றினார்.
ஜமால்முஹம்மது கல்லூரி மாணவர் ஏ.ஸத்தார்கான் யாஸீனிய் இறைமறை வசனங்களை ஓதினார்.
கல்லூரிமாணவர்கள் ஏ.ஹக்கீம் பாஷா மற்றும் யூசுப்கான் (வஹ்ததுல் வுஜ+து) ஏகாந்தப் பாடல்பாடினர்.
கல்லூரிமாணவர் பி.ஷாஹுல் ஹமீதுகீதம் பாடினார்.
அறபுக்கல்லூரியில்சமீபத்தில் நடைபெற்ற கம்ப்யூட்டர் இலவசக் கல்வி முகாமில் கலந்து கொண்டுசிறப்பான மதிப்பெண்கள் பெற்ற ஜார்ஜ் பிரிட்டோ,ரவிக்குமார், ஜவகர் மற்றும்புகழேந்தி ஆகியோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சிகிப்லா மாத இதழ் ஆசிரியர் என்.அப்துஸ்ஸலாம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
பெரம்பலூர்அல்ஹாஜ்.ஜி.ஷர்புத்தீன் நன்றியுரையாற்றினார்.
பெரம்பலூர்(அரசுப் பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர்) கலீ.ஃபா.அல்ஹாஜ் ஏ.முஹம்மது காஸிம்பி.எஸ்.ஸி.எம்.எட்.(துஆ) சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
(முஹர்ரம்நோன்பு) இஃப்தார் நிகழ்ச்சியோடு நிறைவு பெற்ற இவ்விழாவில் திருச்சி திண்டுகல்பெரம்பலு+ர் மற்றும் சுற்று வட்டார மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கானஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் மேலாளர் யாஸீனிகள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மிகசிறப்பாகச் செய்திருந்தனர்.!
- தகவல் உமர் கய்யாம்
- (ஆறாம் ஜ+முறா மாணவர்-ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரிதிருச்சி)