திருச்சியில் முப்பெரும் விழா

27.05.12 10:45 AM

திருச்சி மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரியில் முப்பெரும் விழா

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் உதயதின கந்தூரி விழாவும் கௌதுல் அஃளம் (ரலி) அவர்களின் நினைவு விழாவும் மற்றும் கோடைக்காலப் பயிற்சி மாணாக்கருக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழாவும்

26/05/2012 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் நினைவரங்கில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவிற்கு மார்க்க அறிஞர்கள் பலரும்  கலந்து மாணவர்களை

 உற்சாகப்படுத்தி உரையாற்றினார்கள்.


தகவல்- N.S.M.அப்துஸ்ஸலாம்

திருச்சி

emsabai.ismath