திருச்சி மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரியில் முப்பெரும் விழா
கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் உதயதின கந்தூரி விழாவும் கௌதுல் அஃளம் (ரலி) அவர்களின் நினைவு விழாவும் மற்றும் கோடைக்காலப் பயிற்சி மாணாக்கருக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழாவும்
26/05/2012 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் நினைவரங்கில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மார்க்க அறிஞர்கள் பலரும் கலந்து மாணவர்களை
உற்சாகப்படுத்தி உரையாற்றினார்கள்.
தகவல்- N.S.M.அப்துஸ்ஸலாம்
திருச்சி