Pezhai » 2015 » Feb2015 » ஞான துளிகள்
ஞான துளிகள்
தொகுத்தவர் :- திருமதி G.R.J. திவ்யாபிரபு I.F.S.,சென்னை
மதக்கொள்கையில்ஒருசார்புடையவன்பக்குவமடையாதவன். ஞானநெறியில்பக்குவமடைந்தவன்சமயங்கள்அனைத்தையும்குறுக்குவழிகாட்டுகின்றனஎன்பதைஅறிகிறான். மாடியைச்சென்றடைவதுநமதுகுறி. கல்லாலமைந்தபடியில்ஆங்குஏறிச்செல்லலாம். மரப்படியிலும்அதைஎட்டலாம். ஏணியில்ஏறிச்செல்லலாம். மூங்கில்வைத்துஅதன்கிளைகளில்ஏறிமேலேபோய்ச்சேரலாம்.
ஹிந்துமதம், இஸ்லாமியமதம், கிறிஸ்துவமதம்ஆகியவைகளை யெல்லாம்நான்அனுஷ்டித்துப்பார்த்திருக்கிறேன். ஹிந்துமதத்தில்சாக்தசமயம், வைஷ்ணவசமயம், வேதாந்தமார்க்கம்ஆகியவைகளைநான்அனுஷ்டித்துப்பார்த்திருக்கிறேன். அவையாவும்ஒரேபரம்பொருளிடத்துசாதகனைஎடுத்துச்செல்லுகின்றனஎன்பதுஎனதுஅனுபவம்.
ஆனால்ஒவ்வொருமார்க்கத்துக்கும்அதனதன்தனிஇயல்புஉண்டு. தாகசாந்திபண்ணக்கூடியதுஒருபொருள். ஒருபடித்துறையில்அதன்கண்சென்றுஒருவன்அதைஜலம்என்கிறான். இன்னொருபடித்துறையில்மற்றொருவன்சென்றுஅதேபொருளைப்பானிஎன்கிறான். வேறொருமனிதன்மூன்றாவதுபடித்துறையில்அடைந்துஅதைவாட்டர்என்கிறான்.
ஆனால்மூவர்பெற்றபொருளும்ஒன்றே. பரம்பொருளும்அத்தகையவர். அவரைச்சென்றடையும்ஹிந்துக்கள்பிரம்மம்என்றுஅவரைஅழைக்கின்றனர். முஸ்லிம்கள்அவரைஅல்லாஎன்கின்றனர். கிறிஸ்தவர்கள்அவரைப்பரலோகத்திலிருக்கும்பிதாஎன்கின்றனர்.
சாதுஒருவனிடம்புஸ்தகம்ஒன்றுஇருந்தது. அந்நூல்எதைப்பற்றியதென்றுஒருவர்கேட்டார். சாதுபுஸ்தகத்தைத்திறந்துகாட்டினார். ஒவ்வொருபக்கத்திலும்இறைவன்என்றுமட்டும்எழுதப்பட்டிருந்தது. இறைவனுக்குஅந்நியமாகசாஸ்திரங்களில்ஒன்றுமில்லைஎன்பதுஅதன்கருத்து.
இறைதரிசனத்தின்அறிகுறிகள்பலஇருக்கின்றன. ஜோதிதரிசனம்இடையிடையேவருகிறது. உள்ளத்தில்ஆனந்தம் ஊற்றெடுக்கிறது; நெஞ்சத்தினுள்பேருணர்வுஉதிக்கிறது. வானம்வெளுப்பதோடுஇதைஒப்பிடலாம். எங்குஇறைவனைப்பற்றியபேச்சுநிகழ்கிறதோஅங்குஇறைவனுடையசாந்நித்தியமும்சிறப்பாகத்திகழ்கிறது.
வழிபாடுசெய்கிறஇடங்களெல்லாம்இறைஞாபகத்தைஊட்டக்கூடியவைகளாகஇருக்கின்றன. ஆகையால்இத்தகையஇடங்களுக்குமதிப்புத்தருவதுஅவசியம். இசைபோன்றசிறப்புஏதாவதுமனிதன்ஒருவனிடத்துமேலோங்கியிருக்குமாயின் அதைஇறைவனதுவரப்பிரசாதம்என்றேபகரவேண்டும்.
பக்தியில்செல்லுகிறவர்கள்நாடுவதுஎது?
திரிகரணங்களால்இறைவனுக்குத்தொண்டுபுரியத்தொண்டன்விரும்புகிறான். தனதுஊனக்கண்கொண்டுஇறைவனுடையபக்தர்களைக்காணஅவன்விரும்புகிறான். தியானத்தில்தன்மனதைத்திருப்பஅவன்விரும்புகிறான். இறைவனுடையநாமஉச்சாரணையில்தன்நாவைப்பயன்படுத்தஅவன்விரும்புகிறான்.
இறைவனிடம்நாம்எதைப்படைக்கிறோமோஅதுபன்மடங்காகப்பெருகிநமக்குத்திரும்பிவந்துசேர்கிறது. ஒருவர்பாபங்களையெல்லாம்இறைவனுக்குஅர்ப்பணம்பண்ணஎண்ணினார். அப்பொழுதுகுருஎச்சரிக்கைசெய்தார். இறைவனுக்குஉங்கள்பாபச்செயல்களைஅர்ப்பணம்பண்ணினால்அவைபன்மடங்காகப்பெருகிஉங்களிடமேதிரும்பிவந்துசேரும். ஆதலால்பாபத்தைஇறைவனுக்குப்படைக்கவேண்டாம்என்றார்.
வீட்டில்மின்விளக்குஎரிக்கமின்சக்திவேண்டுகிறவர்கள்காரியாலயத்துக்குவிண்ணப்பம்போடவேண்டும். அப்படிச்செய்தால்மின்சக்திபெறலாம். ஜீவாத்மன்பரமாத்மாவிடம்முறையாகவிண்ணப்பித்தால்அப்பரமாத்மாவோடுயோகம்பண்ணுவதற்குஜீவாத்மனுக்குஇயலும்.
பெண்பாலர்அனைவரும்இறையின்பக்தசொரூபம். அவர்களில்யாரேனும்துயருற்றிருப்பதைப்பார்க்கஎன்னால்சகிக்கமுடியாதுஎன்கிறார்சற்குரு. பிஞ்சுதோன்றஆரம்பிக்கின்றபொழுதுபூதானாகவிழுந்துவிடுகிறது. இறையருள்வரும்போதுசாதகன்ஒருவனுக்குஅமைந்துள்ளகடமைகளெல்லாம்நின்றுஒழிகின்றன.