சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.
ஸுன்னத்ஜமாஅத்தின்நான்குஇமாம்களில்ஹள்ரத்இமாம்ஷாபிஈஅவர்களும்ஒருவர். இவர்களுக்கு ஷரீஅத்தின்ஸுல்தான்என்றுபெயர். தமது 14 ஆம்வயதிலேஇஸ்லாமியமஸ்அலாபிரச்சினைகளைஎன்னிடம்கேளுங்கள்; பத்வாதீர்ப்புகளைஎன்னிடம்கேளுங்கள்! என்று மக்களிடம்கூறுவார்கள். இவர்களின்சீடர்களில்இமாம்அஹ்மத்பின்ஹம்பல்ஒருவர்.
ஒருநாள்கலீபாஹாரூன்ரUதுக்கும்அவரதுமனைவிஜுபைதாவுக்கும்ஏதோஒருவிஷயத்தில்வாக்குவாதம்ஏற்பட்டுவிட்டது. அப்பொழுதுஜுபைதாதன்கணவரைப்பார்த்து, நீங்கள்நரகவாசிஎனக்கூறிவிட்டார். உடனே, ஹாருன்ரUத், நான்நரகவாசிஎன்றால்உன்னைவிவாகவிலக்கு(தலாக்) செய்துவிட்டேன்எனக்கூறிமனைவியிடமிருந்துவிலகிவசித்தார்.
ஹாருன்ரUத், தமதுமனைவியைஅளவுகடந்துநேசித்தார். ஆகையால், அவளைவிட்டுப்பிரிந்துவாழ்தல்அவருக்குத்தாங்கமுடியாதவேதனையாகஇருந்தது. எனவே, இந்தச்சங்கடநிலையிலிருந்துவிடுதலைபெறஅவர்முயன்றார். இஸ்லாமியமார்க்கஅறிஞர்களானஆலிம்களைத்தமதுஅரண்மனைக்குவரவழைத்தார். அவர்களைப்பார்த்துசொர்க்கவாசியார்? நான்சொர்க்கவாசியா? நரகவாசியா? என்றுநீங்கள்தீர்ப்பளியுங்கள்எனக்கேட்டுக்கொண்டார்.
ஆலிம்கள்கலந்தாலோசித்தார்கள். ஆனால், ஒருமுடிவுக்கும்வரவில்லை. ஒன்றும்சொல்லமுடியாமல்திகைத்தார்கள். அந்தநிலையில், ஆலிம்களின்குழுவிலிருந்துசிறுவயதுள்ளஒருவர்எழுந்தார், நின்றார், பேசினார். கலீபாவைப்பார்த்துநீங்கள்எனக்குஅனுமதிஅளித்தால்நான்உங்கள்வினாவிற்குவிடைதருவேன்என்றார். அவரேஇமாம்ஷாபிஈ.
அப்பாஸியஆட்சியிலே, ஹாரூன்ரUதுடையதர்பார்ஒவ்வொருஅரசாங்கத்துறையிலும்முன்னேற்றமடைந்து, அக்காலத்தில்இருளிலிருந்துஐரோப்பாவுக்குஒளிஅளித்தது. ஹாருன்ரUத்ஒருசிறந்தமன்னர். அவருடையதர்பாரில்அவரது ராஜ்யத்திலிருந்துதனிச்சிறப்புள்ளமார்க்கமேதைகள்கூடியிருந்தார்கள்.
அவர்களில்ஒவ்வொருவரும் வாய்திறக்கஅஞ்சிக்கொண்டிருக்கும்வேளையில், ஒருசிறுவர்எழுந்துகூசாமல், கோணாமல், வாய்திறந்தால்ஆலிம்கள்பொறுப்பார்களா?ஆனால்ஹாருன்ரUத்அந்தச்சிறுவரைவரவேற்றார். மகிழ்ச்சியுடன்பேசினார். உங்கள்விடையைநான்மகிழ்ச்சியுடன்கேட்பேன்என்றார்.
இமாம்ஷாபிஈ : இப்பொழுதுநீங்கள்என்கேள்விக்குவிடைகொடுங்கள். அதாவதுஉங்களுக்குநான்தேவையா? எனக்குநீங்கள்தேவையா?
ஹாருன்ரUத் : இப்பொழுதுநீங்கள்தாம்எனக்கேதேவை.
இமாம் ஷாபிஈ : அப்படியானால்நானேஅதிகாரி. நீங்கள்என்அதிகாரத்தில்இருக்கின்றீர்கள். ஆகையால்நீங்கள்என்னைஉங்களுடையசிம்மாசனத்தில்உட்காரவைத்துவிட்டு, அதற்குப்பிறகுநீங்கள்என்முன்னால்வந்துநிற்கவேண்டும். (சபையில்கலக்கம் - சலசலப்பு - முணுமுணுப்பு)
ஹாருன்ரUத் : சரி, அப்படியேசெய்கின்றேன். உடனேஇமாம்அவர்களைத்தமதுசிம்மாசனத்தில்உட்கார வைத்துவிட்டுத்தாம்சிம்மாசனத்தின்முன்னால்நின்றுகொண்டார். இஸ்லாமியநாகரீகத்தின்பொற்காலமன்னர்ஹாருன்ரUத்இவ்வாறுநின்றகாட்சியும்ஓர்அரியகாட்சியாகத்தான்இருந்திருக்கும்!
இமாம்ஷாபிஈகம்பீரமாகசிம்மாசனத்தில்அமர்ந்தார்கள். பிறகுபேசஆரம்பித்தார்கள்.
இமாம்ஷாபிஈ : கலீபாவே! எப்பொழுதாவதுஒருதடவையாயினும்நீங்கள்ஒருபாவம்செய்யக்கூடியசக்தியுள்ளவராகஇருந்தும், அந்தப்பாவத்திலிருந்துவிலகிஇருந்ததுண்டா? அந்தப்பாவத்தைச்செய்யாமல்விட்டுவிட்டதுண்டா? அந்தச்சமயம்ஆண்டவனுடையஅச்சத்தால்அதன்அருகில்போகாமல்இருந்ததுண்டா?
ஹாருன்ரUத் : ஆம். சத்தியமாகச்சொல்லுகிறேன். ஆண்டவனுடையஅச்சத்தால்நான்சிலபாவங்களைச்செய்யாமல்விட்டுவிட்டேன்.
இமாம்ஷாபிஈ : அப்படியானால், நிச்சயமாகநீங்கள்சொர்க்கவாசியே!
இத்தீர்ப்பைக்கேட்டுஅங்கிருந்தஆலிம்கள்அதைஎதிர்க்கஆரம்பித்தார்கள். இமாம்ஷாபிஈமீதுகுறைகூறினார்கள். கலீபாவைமுழுமையும்சொர்க்கவாசிஎன்றுசொல்ல உங்களிடம்என்னஆதாரம்இருக்கின்றது? என்றுஅவர்கள்கேட்டார்கள்.
உடனேஇமாம்ஷாபிஈ, வஅம்மாமன்காஃபமகாமரப்பிஹிவநஹன்னஃப்ஸஅனில்ஹவாஃபஇன்னல்ஜன்னத்தஹியல்மஃவா - எவர்பாவஞ்செய்ய எண்ணிஅவர்ஆண்டவனுடையஅச்சத்தால்அந்தப்பாவம்செய்வதினின்றும்விலகிஇருப்பாரானால்அவருடையஇடம்சொர்க்கமாகும். (நாஸியாத் 79 : 40 - 41) என்றகுர்ஆன்வசனத்தைத்தமக்குஆதாரமாகஓதினார்.
ஹாருன்ரUத்அளவிலாமகிழ்ச்சியடைந்தார். மற்றஆலிம்களும்இமாம்ஷாபியினுடையஅறிவுத்திறமையைப்போற்றினார்கள். இச்சிறுவயதிலேஇவர்இவ்வளவுஉயர்வுபெற்றுவிட்டார். வயதுஅதிகமானபிறகுஎவ்வளவுபுகழ்பெறுவாரோஆண்டவனுக்குத்தான்தெரியும்! என்றுவியப்புடன்கூறினார்கள்.
(வளரும்)