• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

உமர் ( ரலி )  புராணம்


ஆசிரியர்ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்




அகழ்யுத்தம்



(கலிவிருத்தம்)


இவ்வகைவினையு  மித்தகைச்செருவிற்

செவ்விதென்றறிகசீரிதேயாகலின்

இவ்விதஞ்செய்கவென்றனர்நாதர்

எவ்வகையாயினுமியற்றுவமென்றனர்.




கொண்டுகூட்டு:


(மேலேசொல்லப்பட்ட) இவ்வகைவினையும்இத்தகைச்செருவிற் (செயின்) அது செவ்விது என்றறிகசீரிதேஆகலின்இவ்விதஞ்செய்க. (அவ்வாறாயின்) நாதர் வெற்றி பெற்றனர்வீரர்கள்எவ்வகையாயினும்இயற்றுவம்என்றனர்.



பொருள்:


மேலேசொல்லப்பட்டஇவ்விதச்செயல்களைஇப்படிப்பட்டயுத்தகளத்தேசெயின்அதுஒழுங்கானதென்றறிகஇதுதான்ஒழுங்குமுறையாதலின்இப்படிச்செய்க (அவ்வாறாயின்) நாதர்வெற்றிபெற்றனர்வீரர்கள்எவ்வாறும்யுத்தம்புரிவம்”  என்றனர்.



குறிப்பு:


வினை செயல்.    செருயுத்தம்.    செவ்விது நல்லதுநன்றுநேரானது.    சீர் ஒழுங்கு.    இவ்விதம் இவ்வாறு.    இயற்றுவம் செய்வோம்.