Pezhai » 2015 » Feb2015 » அமுதமொழிகள்
அமுதமொழிகள்
முரீதீன்களில்ஒருவர்எழுந்து....
வாப்பா! தொழத்தொடங்கும் போதுஅல்லாஹ்வுக்காகத்தொழுகின்றேன்எனதக்பீர்கட்டுகிறோம். அப்போதுஅல்லாஹ்எங்கோஇருப்பதுபோலவும்நாம்இங்கிருந்துஅவனுக்காகதொழுவதுபோலவும்தோன்றுகிறதே! அப்படிசொல்லிதக்பீர்கட்டலாமா? எனக்கேட்டார். அதற்குசங்கைமிகுசெய்குநாயகம்அவர்கள்... முழுமையைநினைப்பீர் அல்லாஹ்எங்களுடனேயேஇருக்கிறான். எங்களுடனேயேஇருப்பவனுக்குஅவ்வாறுசொல்லமுடியாதா? நம்முடனேஇருக்கும்அல்லாஹ்வுக்காகஅப்படிச்சொல்லமுடியாதா?
(அப்போதுஅந்தமுரீது)....
எல்லாம்ஒன்றாகஇருக்கும்போதுஅவ்வாறுபிரித்துச்சொல்லமுடியுமா? எனக்கேட்டார். அதற்குஷைகுநாயகம்அவர்கள்.. எல்லாம்ஒன்றுதான்... இங்குநாம்அனைவரும்ஒன்றாகத்தானேஅமர்ந்திருக்கிறோம். இங்குஅவருக்காகஒன்றைச்சொல்கிறேன்... இவருக்காகஒன்றைச்சொல்கிறன்எனச்சொல்லமுடியாதா? அதில்தவறுஇல்லையே...! அப்படித்தான்சொல்லவேண்டும், வேறுஎப்படிச்சொன்னாலும்தவறுதான்.
நாம்தக்பீர்கட்டும்போதுஅல்லாஹ்வுக்காகத்தொழுகிறேன் எனும்போதுமுழுமையைநினைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள்தொழுகின்றீர்கள்என்றால்முழுவதும்தொழுகின்றதுஎன்பதுதான்கருத்து. நாம்எல்லாமேஅதுதானே...! அப்போதுஒருவர்தொழுகின்றார்என்றால்எல்லாமேதொழுகின்றதுஎன்பதுதான்கருத்து. எனவேஅல்லாஹ்வுக்காகத்தொழுகின்றேன்என்றுதான்தக்பீர்கட்டவேண்டும். அப்படிக்கட்டவில்லை யென்றல்எங்கோஇருக்கும்ஹுபல் (மக்காவாசிகளின்பெரியகடவுள்)லுக்குத்தொழுததாகத்தான்அர்த்தமாகிவிடும்.
அந்தமுரீதுதொடர்ந்து...
ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்எந்தநிய்யத்தில்தொழுதார்களோஅதேநிய்யத்தில்நான்தொழுகிறேன்எனநிய்யத்செய்யவேண்டும் பழையமறைஞானப்பேழையில்படித்தநினைவிருக்கிறது. அப்படிநிய்யத்செய்யலாமா? எனக்கேட்டார். அதற்குசெய்குநாயகம்அவர்கள் ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள்தொழுததுபோல்நீங்கள்தொழமுடியுமா? யாருக்கும்முடியாது! அப்படிசொல்வதுதவறு! பெரியதவறு! நாங்கள்அவர்களுக்குநிகராகஆவதுபோல்வருகிறது!
நீள்தாடி!
இன்றுஒருசிலர்ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்வைத்திருந்த தாடியைவிடநெஞ்சுவரைமிகநீளமாகவைத்துக்கொள்கிறார்கள். ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களைவிடமேலானவர்கள்எனஇவர்களின்நினைப்பு.
அந்தமாதிரிஎண்ணக்கூடாது! எனவேஅல்லாஹ்வுக்காகதொழுகிறேன்என்றுதான்நிய்யத்வைக்கவேண்டும். அந்தக்காலத்திலிருந்துஇந்தக்காலம்வரைமிகப்பெரும்இமாம்கள்உலமாக்கள்காட்டியவழிஇது. அவர்கள்சொன்னதைஇதுவரையாரும்திருத்தவில்லையே! நாம்எப்படிஅதைத்திருத்துவது?
அவர்களெல்லாம்மிகப்பெரும்அறிஞர்கள். சதக்கத்துல்லாஹில்காஹிரிஅவர்கள், மாப்பிள்ளைலெப்பைஆலிம்அவர்களெல்லாம்இலேசானவர்களா? அவர்களெல்லாம்இப்படித்தான்தக்பீர்கட்டினார்கள். நீங்கள்சொன்னமாதிரிகட்டவில்லை. புதிதாகமுளைத்துவருவோர்இப்படித்தான்கட்டுவார்கள்போல்தெரிகிறது (சிரிப்பு).
அஸ்ஹாபுஸ்ஸூஃப்பாஎனும்திண்ணைத்தோழர்கள்நாயகத்தைப்போல தொடர்நோன்புவைக்கத்தொடங்கினார்கள். இதனைப்பெருமானார்அவர்கள் கேள்விப்பட்டதும்அந்தத்தோழர்களைப்பார்த்துநீங்கள்என்னைப்போன்றவர்களா? அல்லாஹ்எனக்குஉண்ணவும், குடிக்கவும்தருகிறான்! நீங்கள்அப்படியா? எனக்கேட்டுஅவர்கள்தொடர்நோன்புவைப்பதைவிலக்கினார்கள்.
இன்றுரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களைமூத்தசகோதரரைப்போன்றவர்கள்என்றும், அவர்கள்நம்மைப்போன்றவர்கள்தாம்என்றுசொல்கிறார்களே! அப்படிச்சொல்லுதல்சரியா? அவர்கள்நம்மைப்போன்றவர்கள்எனநினைப்பவன்காஃபிராகிப்போவான். சிகரெட்டைக்குடித்துக்கொண்டு, மதுஅருந்திக்கொண்டுரஸூலுல்லாஹ்எம்மைப்போன்றவர்கள்என்றால்சரிவருமா?
அஸ்ஹாபுஸ்ஸூஃப்பாக்கள்எதையும்செய்யஆயத்தமாயிருப்பவர்கள். ஆனாலும்அவர்கள்ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களைப்போலசெய்யமுடியாது. ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடையநடை, உடை, வாழ்க்கை, போக்குஎல்லாம்விஷேசமானவை. தனித்தன்மைவாய்ந்தவை. ஒருபுறம்எல்லோரிடம்பேசிக்கொண்டேஇருப்பார்கள். மறுபுறம்அவர்களுக்குவஹீஇறங்கிக்கொண்டேஇருக்கும்! எங்களுக்குவஹீவருகிறதா? வருமா? எனவேரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களைஇலேசாகக்கருதிவிடக்கூடாது!
தள்ளிநிற்க...
வஹாபிகள்என்றால்அவர்களைவிட்டுத்தள்ளியேஇருக்கவேண்டும். கொம்புஉள்ளமிருகத்திற்கு 5 முழம்தள்ளிநிற்கவேண்டும்எனமுன்னோர்சொல்லிவைத்தார்கள். குதிரைக்குப்பத்துமுழமாம், கொடியயானைக்குஆயிரம்முழம்தள்ளிநிற்கவேண்டுமாம். அதுபோலவஹ்ஹாபிகளைக்கண்டால்ஆயிரம்முழம்- அடிதள்ளிஇருக்கவேண்டும்.
பிரச்சினைக்குரியநேரங்களில்நீங்கள்தள்ளிநிற்கக்கூடாது. அவனுக்குசப்போர்ட்ஆதரவுகூடிவிடும். கொஞ்சம்தள்ளிநின்றுஅவதானிக்கவேண்டும். நாங்கள்சிறுபிராயத்திலிருக்கும்போதுஇந்தவஹ்ஹாபிய்யத்என்பதுஅறவேஇல்லை. எங்குமேகாணவில்லை. அப்போதெல்லாம்ஆலிம்கள்தாம்மார்க்கம்சொல்வார்கள். அலிஃப்... பேதெரியாதவனெல்லாம்மார்க்கம்சொல்லுவதில்லை.
பெரியஜுப்பாவும், பெரியதாடியும்வைத்துக்கொண்டுஉள்ளேபார்த்தால்ஒன்றுமில்லை. வெளியேதான் எல்லாம். யானைவிழுங்கியவிளாம்பழம்போல. யானைவிழுங்கியவிளாம்பழத்தில்உள்ளேஒன்றுமிருக்காது. அப்படியேஉள்ளிருப்பதையானைஜீரணித்துவிடும். இதையெல்லாம்நீங்கள்விளங்கிக்கொள்ளவேண்டும். தற்பாதுசிறுபிள்ளைகள்மாணவர்களையெல்லாம்அழைத்துப்போய்ஈமானைக்கெடுத்துவிட்டார்கள்.
இப்போதுஒருவர்எழுந்து... வாப்பா! நம்அருகேவஹ்ஹாபிகள்தொழநேர்ந்தால்அவர்கள்அத்தஹிய்யாத்தில்விரலைஆட்டுகிறார்கள். அதுவும்வேகமாகஆட்டுகின்றனர். அதுநம்கவனத்தைத்திருப்புகிறது. நம்கண்களைமூடிக்கொள்ளலாமா? எனக்கேட்டார். அதற்குசங்கைமிகுசெய்குநாயகம்அவர்கள்....
அதைநாம்கவனிக்காமல் தொழுகையைமுடித்துக்கொள்ளவேண்டும். (தமாஷாக) முடித்தபின்அவன்விரலைஒடித்துவிடவேண்டும். அப்படிஒருசிலர்செய்திருக்கிறார்கள். எங்கள்ஊரில்பிஷ்ருமெளலானாஎன்றநம்முரீதுப்பிள்ளை, தம்பக்கத்தில்தொழுதஒருவர்விரலைஆட்டிக்கொண்டிருந்தபோது, இவர்தொழுகையைமுடித்துவிட்டுஆட்டியவரின்விரலைஅப்படியேஇறுக்கிப்பிடித்துக்கொண்டாராம்.(சிரிப்பு)
இப்போதுஎல்லாம்கூத்தும்விளையாட்டுமாகத்தானேஇருக்கிறது. வஹ்ஹாபிகள்தொழுகையில்காலைஅகட்டிக்கொண்டு நிற்கின்றனர். மார்க்ச்சட்டம்கால்களின்இடைவெளிஒருபூனைபோய்வருமளவுஇருக்கவேண்டும்எனக்கூறுகிறது. ஆனால்இவர்கள்கால்களைஅகட்டிஓர்யானைபோகுமளவுநிற்கின்றார்கள்.
வஹ்ஹாபிகளின்விஷயம்இவ்வாறுதான்வரம்புமீறிஇருக்கிறது. எனவேநீங்கள்கவனமாகஇருந்துவாருங்கள். ஏனென்றால்நாளைஇறப்புக்குப்பின்அங்குபோகும்போதுகவனமாப்போய்ச்சேரவேண்யிருக்கிறது. அங்குமுன்சென்றஆன்மாக்களெல்லாம்வரவேற்கக்கூடியநிலையில்நாம்போகவேண்டும். இருட்டுகுகையில்போவதுபோன்றநிலைக்குஆளாகிவிடக்கூடாது.
(அமுதம்மேலும்பொழியும் - இன்ஷாஅல்லாஹ்)