• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

திருக்குறள்



கருமத்தால்நாணுதல்நாணுத்திருநுதல்

நல்லவர்நாணுப்பிற.



இழிந்தசெயல்காரணமாகநாணுதலேநன்மக்களதுநாணம்; பிறமனமொழிமெய்ஒடுக்கங்களால்வரும்நாணம்குலமகளிரதுநாணம்ஆகும். (1011)




ஒருகுறள்


அல்லாஹ்வின்உண்டியல்கள்ஆங்காங்கேவாழும்

இல்லாதஏழைகள்எண்ணு.

 



 

ஈரோடுநகரில்மீலாதுவிழா

 

ஈரோடுஏகத்துவமெய்ஞ்ஞான சபைசார்பில் 25.01.2015 ஞாயிறுமாலைமீலாதுவிழாதிருநகர்காலனிகே.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில்நடைபெற்றதுவிழாவிற்குசங்கைமிகு.செய்யிதுமஸ்வூதுமெளலானாஅல்ஹாதீஅவர்கள்தலைமைதாங்க - கலீபா.என்அப்துல் ஜப்பார்ஹக்கிய்யுல்காதிரிய் - கலீபாஸதக்கத்துல்லாஹ்ஜே..ஹக்கிய்யுல்காதிரிய்முன்னிலைவகித்தார்கள்.



வலிய்யுல்லாஹ்  நூரீகிராஅத்  ஓதமுஹம்மதுமுஸ்தபா ஹக்கிய்யுல்காதிரிய் - நபிபுகழ்ப்பாபாடினார்அட்வகேட்.மஹ்பூப்பாஷாவரவேற்புரைநிகழ்த்தினார்செய்யிதுயாஸீன்அலிமெளலானா, கலீபாஆலிம்புலவர்எஸ். ஹுஸைன் முஹம்மதுஹக்கிய்யுல்காதிரிய்யுல்மன்பயீஆகியோர்வாழ்த்துரைவழங்கினர்விழாவில்ஆலிம்கவிஞர்தேங்கை ­ரபுத்தீன்மிஸ்பாஹிசிறப்புரையாற்றினார்ஜனாப்கொச்சிபஷிர் அஹ்மதுநன்றியுரைவழங்கினார். அனைவருக்கும்கந்தூரிஉணவுவழங்கப்பட்டது.