emsabai.ismath

emsabai.ismath

Blog by emsabai.ismath

புதிய வலைதளத்தில் புத்துணர்ச்சி சந்திப்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 30/03/2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு துபாய் மம்ஜர் பூங்காவில் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


காலை 10.30 மண...

31.03.12 07:41 AM - Comment(s)

வியாழன்கிழமை 22/03/2012 அன்று மாலை துபாய் சபையில் சம்பைப்பட்டினம் அப்பா நாயகத்தின் நினைவு தினத்தை கொண்டாடும்முகமாக இராத்திபத்துல்காதிரியா மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மதுக்கூர் முஹ...
26.03.12 02:28 PM - Comment(s)

Tags