emsabai.ismath

emsabai.ismath

Blog by emsabai.ismath

15ஆம் ஆண்டு அமீரகம் வருகை ஷெய்கு நாயகம்

 

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 15ஆம் ஆண்டு விஜயமாக ஏப்ரல் 14ம் தேதி  இரவு 10.30 மணிக்கு வ...

15.04.12 06:04 AM - Comment(s)

வெள்ளிக்கிழமை 13/04/2012 காலை 7.00 மணிக்கு மன்னார்குடி அப்துல்மாலிக் (வைத்தியர்) இல்லத்தில் புனித புர்தா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

14.04.12 12:16 PM - Comment(s)

காலையில் மிகத் தெளிந்த மனதோடு அலுவலகம் சென்றேன்.மனம்உற்சாகமாய்இருந்தது. இன்று இதைச் செய்யவேண்டும் அதைச் செய்யவேண்டும்.இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று மனம் அழகாய்ச் சொல்லிக்கொண்டிருந்தது. அலுவலகம்சென்றடைந்து நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நாம் நினைத்துஇயங்கிக்கொண்டிருந்தது ஒன்றாய், இடையிடையே வரும் குற...

08.04.12 05:48 AM - Comment(s)

டோஹா கத்தாரில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகி முதுவை பக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து வருகைப்புரிந்த ஆன்ம சகோதரர் ஆஷிக் மற்றும் மன்னார்குடி அப்துல் கபூர்,முதுவை சீனி நைனார் ஆலிம்,முதுவை பக்ருதீன்,
முதுவ...

07.04.12 05:57 AM - Comment(s)
இராத்திபு மற்றும் ஏப்ரல் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் - 5ம் தேதி வியாழன் வெள்ளிமாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில்நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஏப்ரல் மாதக் கூட்டம் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

சங்கைமிக்க வாப்பா நாயகம்...

06.04.12 08:04 AM - Comment(s)

Tags