உணவுத் துறை அமைச்சர் திரு. காமராஜ் M.A., அவர்கள், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரிக்கு நன்கொடை வழங்கினார். இதில் சகோதரர் அயூப் மற்றும் மன்னார்குடி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இப்தார் மற்றும் ராதிப் நிகழ்ச்சி சென்னை ஹைதர் நிஜாம் அவர்களின் இல்லத்தில் 23-7-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் திருப்பேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா, இனைந்து நடத்தும் ரமளான் பிறை 17 பதுறு சஹாபாக்கள் நினைவு தின இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழாவிற்க்கு தங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்