emsabai.hashim

emsabai.hashim

Blog by emsabai.hashim

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!
 
பிறை-3

 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு...

16.01.13 05:59 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!

பிறை-2

ஹதீஸ்:


ஹதீஸ்ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை ...

16.01.13 05:51 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

                                                  ...

16.01.13 05:33 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா - குவைத்

 

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் டிசம்பர் 27 வியாழக்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 

 

மௌலானா அப்துல் ஹைஈ அவர்களின் சிறப்பு உரை

30.12.12 07:11 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

28.11.12 05:08 AM - Comment(s)

Tags