குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 8/2/2013ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - ஆத்ம சகோதரர் நத்தார் ஷா ஹக்கிய்யுள் காதிரி