emsabai

emsabai

Blog by emsabai

பதுறு சஹாபாக்கள் நினைவு தின இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழா திண்டுக்கல்லில் 06.08.12 அன்று சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

16.08.12 05:54 PM - Comment(s)

சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் சென்னை மஜ்லிஸ் இரண்டாவது நாள் - ஜுலை 12, 2012

12.07.12 08:09 AM - Comment(s)


சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் சென்னை மஜ்லிஸ் ஜுலை 11, 2012 அன்று காலை துவங்கியது.

11.07.12 12:05 PM - Comment(s)

தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் காமில் ஷைகு, மெய்ஞான ஜோதி, குத்புஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜூத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 9 .4 .2012 திங்கள் மதியம் 2.10 மணியளவில் குவைத்துக்கு நான்கவது வருட விஜயமாக வருகை புரிந்தார்கள்.


சங்கைமிகு ஷைகுநாயகம் அவர...

12.04.12 07:18 AM - Comment(s)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழா கொடிக்கால்பாளையம் -ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக  11.03.2012 அன்று காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை  நடைபெற்றது.  இவ்விழாவிற்கு கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ   அவர...

26.03.12 06:20 AM - Comment(s)

Tags