ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நடத்திய துபாய் மீலாது விழா (2013) சங்கமம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழன் தொலைக்காட்சியில் மார்ச் 1 முதல் 5 வரை இந்திய நேரப்படி தினமும் இரவு 12 மணிக்கு ஒளிபரப்பாகும்
திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு, கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின (மீலாது) கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (11/2/2013) அன்று இனிதே நடைபெற்றது.