Blogs

இராத்திபு மற்றும் ஏப்ரல் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் - 5ம் தேதி வியாழன் வெள்ளிமாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில்நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஏப்ரல் மாதக் கூட்டம் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

சங்கைமிக்க வாப்பா நாயகம்...

06.04.12 08:04 AM - Comment(s)
புதிய வலைதளத்தில் புத்துணர்ச்சி சந்திப்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 30/03/2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு துபாய் மம்ஜர் பூங்காவில் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


காலை 10.30 மண...

31.03.12 07:41 AM - Comment(s)

வியாழன்கிழமை 22/03/2012 அன்று மாலை துபாய் சபையில் சம்பைப்பட்டினம் அப்பா நாயகத்தின் நினைவு தினத்தை கொண்டாடும்முகமாக இராத்திபத்துல்காதிரியா மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மதுக்கூர் முஹ...
26.03.12 02:28 PM - Comment(s)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழா கொடிக்கால்பாளையம் -ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக  11.03.2012 அன்று காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை  நடைபெற்றது.  இவ்விழாவிற்கு கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ   அவர...

26.03.12 06:20 AM - Comment(s)

Tags