By emsabai.ansari
அழகு மிக்க வுடையினர் அகிலம் போற்று மெழிலினர் பழகும் பண்பி லொப்பிலர் பரிவு காட்டும் நாயகர்.
- கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சங்கைப் படுத்தும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ரபீஉல் ...
நபிபி றந்த போதினில் நலங்கு றைந்த நாடிது தபமொ ழிந்து வளமிகத் தண்மை கொண்டொ ளிர்த்ததே.ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் - ரபீஉல் அவ்வல் பிறை 3-இல் (15.01.2013) திங்கட்கிழமை மாலை புனித ஸுப்ஹான மௌலிது...
(85)
(35)
(5)
(28)
(6)
(1)
(0)
(2)
(4)