emsabai.ismath

emsabai.ismath

Blog by emsabai.ismath

இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் ஆஷுரா நாளில...

26.11.12 05:21 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை மௌலானாமார்களின் முன்னிலையில் இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கர்பலாவின் வரலாற்றை நெகிழ்ச்சியுடன்...

25.11.12 06:27 AM - Comment(s)

துபாய் சபையில் நவம்பர் 09/11/2012 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புர்தா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


புகைப்படங்கள் - முதுவை ஹிம்தாதுல்லாஹ்

14.11.12 06:40 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 02/011/2012 வெள்ளி மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று கலீபா ஏ.பி.சகாபுதீன் நடாத்தி தந்தார்.

இம்மாதக் கூட்டத்தை கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டு பல ஆன்மீக சகோதரர்களும் தங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் இச்சபையிலிரு...

03.11.12 01:46 PM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 28/10/2012 ஞாயிறு திங்கள் மாலை பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆத்மீக சகோதரர்கள் அனைவரும் வருகைத்தந்து சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள்

அதிரை அப்துல்ரஹ்மான்

29.10.12 01:25 PM - Comment(s)

Tags