துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5/10/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, சங்கைமிகு புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து இமாம் அஸ்செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் கஸீதா ஓதப்பட்டு,
அதைத் தொடர்ந்து, தந்தை நாயகத்தின் விசால் தினத்தை நினைவு கூறும் பொருட்டு கந்தூரி விழா நடைபெற்றது.
இவ்விழா மௌலானாமார்களி...
06.10.12 07:23 AM - Comment(s)