தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் புனித ராத்திபு மஜ்லிஸ் [ரபீஉல் அவ்வல் பிறை 14] 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபுக்குப்பின் திருச்சியில் பொறியாளர் A. முஹம்மது ஜக்கரியா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மஜ்லிஸில் முரீதுகளும் அஹ்பாபுகளும் திரளாகக் ...
கருணை யுள்ளம் படைத்தவர்
அருளை வார்ந்த ளிப்பவர்
இருளை நீக்கி யொளியினை
இகத்த வர்க்கு மீந்தவர்.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நா...
இறைத் தூதர் மனிதரே
எனினு மனித ரல்லரே
நிறைய விண்ணு மண்ணெலாம்
நின்று பணியுந் தேநரர்.
[தே : தெய்வம்
நரர் : மனிதன் ]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள...
திருச்சியில் கிப்லா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா - 8 ஆம் ஆண்டாக 25.01.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் 9 மணி வரை திருச்சி ஜங்ஷன் ராஜா ஹோட்டல் விழா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீலாதுன்னபீ விழாவை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் பள்ளி - கல்லூ...

