டோஹா கத்தாரில் ஆன்மீக சகோதரர் பக்ருதீன் இல்லத்தில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயிலிருந்து டோஹா சென்றிருந்த துபாய் சபையின் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
01.12.12 01:41 PM - Comment(s)