emsabai.ansari

emsabai.ansari

Blog by emsabai.ansari

புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 14}

இறைத்   தூதர்    மனிதரே
       எனினு   மனித    ரல்லரே
நிறைய விண்ணு   மண்ணெலாம்
       நின்று   பணியுந்   தேநரர்.

[தே  : தெய்வம்
நரர் : மனிதன் ]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள...

27.01.13 05:39 AM - Comment(s)
திருச்சி கிப்லா இஸ்லாமியப் பல்சுவை  மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா!

திருச்சியில் கிப்லா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா - 8 ஆம் ஆண்டாக 25.01.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் 9 மணி வரை திருச்சி ஜங்ஷன் ராஜா ஹோட்டல் விழா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன்னபீ விழாவை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் பள்ளி - கல்லூ...

26.01.13 12:54 PM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 13}


பார்வை   யற்ற   கண்ணினிற்
      பதிக    ணாதர்    துப்பியே
கூர்மை   யான   பார்வையைக்
      கூட்டி வைத்தா ரெம்நபி.

[பதிகணாதர் : பதிகள் + நாதர்]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.

26.01.13 07:42 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 12}

உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின நன்னாளில் திருச்சியில்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் அவைத் துணைத் தலைவர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகள...

26.01.13 07:04 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 11}

மனித  றன்னை  மனிதனாய்
    வாழ  வைத்த    எம்பிரான்
இனிது   வாழ  நல்வழி
      இயற்றி வைத்தா   ரெம்நபி.

பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் - திருச்சியில் பேராசிரியர் கான் முஹம்மது அவர்கள் இல்ல...

24.01.13 11:19 AM - Comment(s)

Tags