பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 5/8/2012 மாலை பதுரு மௌலுது ஒதப்பட்டன பிறகு இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு சஹாபாக்களின் நினைவு தின நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜப்பார் யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்...
06.08.12 07:01 AM - Comment(s)