Milad

Blog categorized as Milad

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


 முத்திரை நபி!!!
 பிறை-5

 

ஹதீஸ்

 

ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள், என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தந்தை தம் மீது கடனை (அடைக்காமல்) அப்படியேவிட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரிச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல...

17.01.13 05:38 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

 முத்திரை நபி!!!

பிறை-4
 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் அவர்களின் வீட்டிற்க்கு வந்து அவர்களுக்கு என்று விரித்து வைக்கப்பட்ட விரிப்பில் ஒய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், வழக்கம் போல் ஒரு நாள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ...

16.01.13 06:05 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!
 
பிறை-3

 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு...

16.01.13 05:59 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!

பிறை-2

ஹதீஸ்:


ஹதீஸ்ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை ...

16.01.13 05:51 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 3

நபிபி  றந்த   போதினில்
     நலங்கு  றைந்த  நாடிது
தபமொ  ழிந்து  வளமிகத்
     தண்மை  கொண்டொ  ளிர்த்ததே.


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் - ரபீஉல் அவ்வல் பிறை 3-இல் (15.01.2013) திங்கட்கிழமை மாலை புனித ஸுப்ஹான மௌலிது...

16.01.13 05:40 AM - Comment(s)

Tags