Milad

Blog categorized as Milad

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

                                                  ...

16.01.13 05:33 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 2

மதிபி  ளந்த  மாநபி
     மண்ணில்   வந்த  மாமதி
பதியின் மிக்க  மாபதி
     மறைகொ ணர்ந்த   சீர்நபி
- யாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் முழுதும் சுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மூல...

15.01.13 07:38 AM - Comment(s)
வந்தது வந்தது வசந்தம் வந்தது...

காரிருளாய் அறியாமைக் காட்டில் தவித்துக்கிடந்த மனித இனத்திற்கு - பேரருளாய் வந்துதித்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புண்ணிய மாதம் பிறந்து விட்டது. வசந்த காலம் வந்து விட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட நாம், அவர்கள் புகழ்பாடி ...

14.01.13 06:17 AM - Comment(s)
மீலாதுன்னபி நல் வாழ்த்துகள் !
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில், நாளை 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் பிறை 15 வரை புனித சுபுஹான மௌலிது ஷரீப் மஜ்லிசும் பிறை 16 முதல் பிறை 30 வரை புனித பர்ஸன்ஜி மௌலிது ஷரீப் மஜ்லிசும் வழக்கம்போல் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும்  ஓதப்படவுள்ளது. ஒவ்வ...
12.01.13 06:53 AM - Comment(s)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழா கொடிக்கால்பாளையம் -ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக  11.03.2012 அன்று காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை  நடைபெற்றது.  இவ்விழாவிற்கு கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ   அவர...

26.03.12 06:20 AM - Comment(s)

Tags