ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில், நாளை 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் பிறை 15 வரை புனித சுபுஹான மௌலிது ஷரீப் மஜ்லிசும் பிறை 16 முதல் பிறை 30 வரை புனித பர்ஸன்ஜி மௌலிது ஷரீப் மஜ்லிசும் வழக்கம்போல் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் ஓதப்படவுள்ளது. ஒவ்வ...