Blogs

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!

பிறை-2

ஹதீஸ்:


ஹதீஸ்ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை ...

16.01.13 05:51 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 3

நபிபி  றந்த   போதினில்
     நலங்கு  றைந்த  நாடிது
தபமொ  ழிந்து  வளமிகத்
     தண்மை  கொண்டொ  ளிர்த்ததே.


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் - ரபீஉல் அவ்வல் பிறை 3-இல் (15.01.2013) திங்கட்கிழமை மாலை புனித ஸுப்ஹான மௌலிது...

16.01.13 05:40 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

                                                  ...

16.01.13 05:33 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 2

மதிபி  ளந்த  மாநபி
     மண்ணில்   வந்த  மாமதி
பதியின் மிக்க  மாபதி
     மறைகொ ணர்ந்த   சீர்நபி
- யாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் முழுதும் சுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மூல...

15.01.13 07:38 AM - Comment(s)

Tags