Blogs

மதி பிறந்தநாள்

 

பன்னிரெண்டுநாளிது

பதிப்பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக்கெல்லாம்


மதிப்பிறந்தபுனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்


சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.


இடம் :கலீஃபா அப்துல்ரஃவூப் அட்வகேட் வீடு

நாள்-13-...

14.01.13 06:28 AM - Comment(s)
வந்தது வந்தது வசந்தம் வந்தது...

காரிருளாய் அறியாமைக் காட்டில் தவித்துக்கிடந்த மனித இனத்திற்கு - பேரருளாய் வந்துதித்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புண்ணிய மாதம் பிறந்து விட்டது. வசந்த காலம் வந்து விட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட நாம், அவர்கள் புகழ்பாடி ...

14.01.13 06:17 AM - Comment(s)
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை ஜனவரி மாத ஞான விளக்க கூட்டம்

ஏகத்துவ மெய்ஞான சபை திருச்சி கிளை சார்பில் 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.15 மணி அளவில் மௌலவி N . சயீத் முஹம்மது ஆலிம் மிச்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் உத்தரவிற்கிணங்க, சிதறுண்ட சிந்தனைகளை ஓர்முகப்படுத்தும் விதமாக  3 நிமிட மௌன...

14.01.13 05:15 AM - Comment(s)
வசந்த மாதம் ரபீஉல் அவ்வல் மௌலிது நிகழ்ச்சி

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த வசந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை கௌரவிக்கும்முகமாக

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் (ஷெய்கு நாயகத்தின் உத்தரவின்பேரில்) ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹானமௌலிது ஓதி அந்தமாதத்தை சங்கைப்படுத்துவதை நம் சபை வழமையாகக் கொண்டிருக்கிறது.

 

ரபீஉல் அவ்வல் மாத...

13.01.13 06:22 AM - Comment(s)
மீலாதுன்னபி நல் வாழ்த்துகள் !
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில், நாளை 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் பிறை 15 வரை புனித சுபுஹான மௌலிது ஷரீப் மஜ்லிசும் பிறை 16 முதல் பிறை 30 வரை புனித பர்ஸன்ஜி மௌலிது ஷரீப் மஜ்லிசும் வழக்கம்போல் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும்  ஓதப்படவுள்ளது. ஒவ்வ...
12.01.13 06:53 AM - Comment(s)

Tags