Blogs

புனித ஷபேபராஅத் - குவைத்

 

குவைத்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 4-7-2012 அன்று மஹ்ரிப் தொழுகைக்குபின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது 


அதன் தொடர்ச்சியாக ஷபேபராஅத் நிகழ்ச்சி மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் நிறைவுப் பெற்றது.

05.07.12 05:00 AM - Comment(s)

                            அஞ்சற்க !
“எம்மை நம்பிஎம் தீட்சதர் வாழ்வரேல்
ஏனிகம் உகந்தனில் அஞ்சுதல் வேண்டும்
தம்மைத் தியாகமென் றிருந்திடி லுண்மையுந்
தன்னிலே வந்திடும...
17.06.12 02:44 PM - Comment(s)

Tags