குவைத் சபையில் 04/05/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா , நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி துபாய் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.